Monday 26 December 2022

கருங்காலி மாலை

#கருங்காலி_மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோமா?

* ஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, கருங்காலி மாலை.

* இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளும் பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும்.

* நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும்.

* சகோதர் பிரச்சனைகள் சரியாகும் கணவன் மனைவி பிரச்சனை இருப்பின் பிரச்சனை நீங்கி கணவன் மனைவி உறவு மேம்படும். இல்லறம் நல்லறமாக அமைய அனைவரும் அணிந்து பயன்பெறுவோமாக. இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நமக்கு கிடைக்கும்.

* நம்மை சுற்றி உள்ள பில்லி, சூனியம், ஏவல் இதுபோன்ற கெட்ட சக்திகள் நம்மை நெருங்காது.

* மந்திர ஜபம் செய்ய சிறந்த மாலையாகும். துர்கை, காளி, வாராஹி, பைரவர் போன்ற தெய்வங்களின் அருள் பெற இந்த மாலையைக் கொண்டு ஜபம் செய்ய பலன் நிச்சயம் கிடைக்கும்.

* ஆண்,பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும். உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு உண்டாகும். மேலும் மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.

* வியாபார தொழில் போட்டிகளில் 
வெற்றி கிட்டும். நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொள்ள அத்துறையில் வெற்றி வாகை சூடலாம்.

* கோபங்கள் சிறிது சிறிதாக குறையும். 
நம் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும். பேச்சுதிறமை அதிகரிக்கும்
தேவைப்படுவோர் தொடர்புக்கு -9962666019

Tuesday 13 December 2022

ரசமணிகள்



ரசமணி என்பதை பற்றி தெரிந்து கொள்ளும் முன்னர் 
பாதரசம் எனும் உலோகத்தை
  " பற்றி " அறிந்துக் கொள்வது
நலம் ஆகும்...

பூமாதேவியின் கற்பத்தில் உற்பத்தியாகும் தாதுக்களில் இருந்து கிடைக்கும் உலோகங்களில் மிக உன்னதமான உலோகம் பாதரசம் ஆகும்.

இது பூமியிலிருந்து கிடைக்கும்
 " லிங்கம் " எனும் தாது உப்பில் மறைந்து கலந்து உள்ளதே 
சுக்கில ரசம் ஆகும். 

இந்த ரசமானது மற்ற உலோகங்களை விட
 மிக மிக குறைந்த வெப்பத்தில் உருகு நிலையை அடையக்கூடிய தன்மை கொண்டது ஆகும்.

குறைந்த வெப்பநிலையில் உருகி   திரவ நிலையில் உள்ள பாதரசத்தை
குறிப்பிட்ட சில சூட்சும வழிமுறைகள் மூலம்  திட நிலைக்கு கொண்டுவந்து
மணியாக செய்து அணிவது
காய சித்திக்கும்  , 
ஆன்ம மேம்படலுக்கும், 
ஆன்மிக சாதனைகள் புரியவும்    மிக்க நலமென சித்தர்களும் , முநிகளும் , ரிஷிகளும் , மஹாபுருஷர்களும் 
பல்வித கிரந்தங்களில் குறிப்பிட்டுள்ளனர் 

தங்கம் , வெள்ளி  , தாமிரம் முதலான அனைத்து உலோகங்களை விடவும் , நவரத்தினங்கள் , உபரத்தினங்கள் , 
விருட்ச உபகரணங்கள் ஆகியவற்றை விடவும் 
மிக அதிகஅளவில் 
பிரபஞ்ச பேராற்றலை 
உள்வாங்கி சேமித்து வைத்து தேவைக்கேற்ப வெளிபடுத்தவல்லது பாதரசம் ஆகும்.

மேன்மை மிக்க பாதரசத்தை 
மந்திர , தந்திர , யந்திர , ஜோதிஷ , வாஸ்து , ஆகம , சில்ப , சகுன ,. 
சஸ்திர , அஸ்திர  விதிகளுக்கு உட்பட்டு 
பல்வித உபாயங்களில் பயன்படுத்தலாம்..

முற்பிறவி  கர்ம வினைகளின் 
கட்டு மட்டுப்படவும் ,..

பித்ரு , மாத்ரு , பசு , விருட்ச , சர்ப, பூத , பிரேத முதலான இன்னபிற இனமறியா சாபங்களின் வீரியத்தை குறைக்கவும்..

 கர்த்தாவின்  ஜாதகத்தை ஆராய்ந்து 
அதற்கான பிரத்யேக வழிமுறையில் ரசவாத பிரயோகம் செய்து உபயோகப்படுத்தினால்

கர்த்தாவானவன் விரும்பும் இலக்கை அடைய தேவையான பிரபஞ்ச சக்தியை ஏற்படுத்தி கொடுக்கும் என்பது நிதர்சனம்,...

மேலும் விபரங்கள் அறிய  தேவைப்படும் நபர்கள் தொடர்பு கொள்ளவும்
Dr.s. vasantharaj -BAJM,LLB,DCA,DTC,JAP,GS,Gem&Num
9962666019
அழைக்கவும்.
.
.