Wednesday 2 January 2019

நவமணிகள் தரம் அகத்தியர் வாகடம் நூலில்லிருந்து தேடல் தொகுப்பு





 நவமணிகளின்
தரம் அறிவது குறித்து அகத்த்தியர் வாகடம் நூலில்லிருந்து தேடல் தொகுப்பு

#முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.

#மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.

#பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.

#வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.

#பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.

#கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.

#புஷ்ப_ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.

#வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.

#நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.


No comments:

Post a Comment